குயில்களின்
கானத்தை
கையிறாகத்
திரித்து
மாலையது
மதியின்
மஞ்சளொளில்
தோய்த்தெடுத்து
மழலைக் குரல்
கொண்ட
மங்கையவள்
செங்கழுத்தில்
படரவிட்டு
காதலென்ற
மூன்றெழுத்து
கொண்டு
முடிந்து
விட வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக