சிறு சிறு
வலிகளுக்கெல்லாம்
சிறகொடிந்து விடாதீர்கள்
இரு கவிதை
மாத்திரைகளை
போட்டு விட்டு
மறந்து
பறந்து விடுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக