வர்ணங்களை
பிழிந்து
சாறெடுத்து
அதில்
வாசனைத்
திரவியங்
கொண்டு குழப்பி
ஆற்று நீரைக்
கிள்ளியெடுத்து அதனோடு
சிறு நட்சத்திரங்களை
கலக்கி
குலையும்
மலைகளுக்குருகில் தலைகீழாய்
மிதக்கும்
வீட்டின்
அடுப்படியில் பறக்கும் வர்ணமற்ற
பூனைக்கு
இவ் வாசனையை
தீட்ட
வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக