சனி, 6 செப்டம்பர், 2025

திருமணத்திற்கு பின் சந்தோசத்திற்கான வழி

 பெற்றோரோடு பழைய கதையும் 

மனைவியோடு நிகழ் கதையும் 

குழந்தையோடு வருங் கதையும் 

பேசி வந்து 

அந்நேரத்திற்கு  நிகரான 

செல்வமும் 

அமையப் பெற்றால் 

இப்பிறவியிலே 

இன்பமதை

சிறிதேனும்  

நுகரலாம் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக