உன்
கவலைகளை
எல்லாம்
அடகு வைத்து
சந்தோசத்தை
வட்டிக்கு
விடும்
மார்வாடி
மாந்தர்களை
மறவாது
எப்படியேனும்
உறவில்
ஒன்றிருப்பது
மறைவுக்கான
மாலைகளை
தள்ளிப்போடும்
தாற்பரியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக