கடவுளையும் காற்றையும்
கண்டதில்லை யவரும்
சொன்னவர் யாரோ
அறியதா நானோ
சொல்கிறேன்
பொருள் அசைவினில்
காற்றும்
நற் செயலிலும்
கடவுளும்
காணலாம்
எப்பொழுதும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக