Taimil Kavithaigal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Taimil Kavithaigal லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 மே, 2022

பிள்ளைக் கனா



 வர்ணங்களை

பிழிந்து 

சாறெடுத்து

அதில் 

மழலைக் கட்டளை

 

காலையில் கதிரவனைப் பார்த்து 
கண்டித்து கொண்டிருந்தாள்..

ஏன் என்று கேட்டேன் ?

செவ்வாய், 3 மே, 2022

குளிர்க் கூந்தல்

 


குளித்த 

கூந்தல் 

குளிருக்கு 

நடுங்கிற்று 

வேகங் 

கொண்ட 

விசிறியால் ...

திங்கள், 2 நவம்பர், 2020

நினைவு 1

 நினைவுகளின் போர்வைக்குள்

தூங்கவே

மனது விரும்புகிறது..

வெள்ளி, 30 அக்டோபர், 2020

முதிர்ச்சி

காதலின் முதிர்ச்சி

கண்களில் தெரியும்

வார்த்தைகள் குறையும்

மெளனமும் நிரம்பி வழியும்…