பிழிந்து
சாறெடுத்து
அதில்
குளித்த
கூந்தல்
குளிருக்கு
நடுங்கிற்று
வேகங்
கொண்ட
விசிறியால் ...
நினைவுகளின் போர்வைக்குள்
தூங்கவே
மனது விரும்புகிறது..
காதலின் முதிர்ச்சி
கண்களில் தெரியும்
வார்த்தைகள் குறையும்
மெளனமும் நிரம்பி வழியும்…