ஞாயிறு, 8 மே, 2022

தனிமைக் காரணம்

 


யாருமற்ற கேள்விக்கு 

நீண்ட இரவு பதில் 


ஒளியில்லா சொல்லைக் 

கேட்டுணர்ந்து 

விடை யவரளிப்பார் 

கண்மூடிக் காட்டும் 

திசையை யார்கண்டு 

உன்னோடு பயணப்பட 

யவர் வருவார்  

அப்படியே 

பயணித்தாலும் 

கொண்டு சென்ற 

உள்ளத்தின் உள் 

வெளி பேதங்கண்டு 

உதறிய கைகளை 

ஒருபோதும் 

நாடி நடவாத கால் 

கொண்ட யாவும் 

காரணம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக