விரிசல் விட்ட
கண்ணாடி குடுவையில்
எந்த ஒரு
துண்டை எடுத்தால்
உடைந்து விடுமோ
அதே துண்டு தான்
அதனை
உடையாமலும்
காக்கிறது
அதுபோல்
எந்தவொரு யெண்ணத்தை
வெளியே உரைத்தால்
வாழ்க்கை
அதே எண்ணந்தான்
அவ்வாழ்க்கையை
அரண் போல்
காக்கிறது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக