பலவருட நீர்வற்றா
ஏரியை வளைத்துப் பிடித்து
வண்டி வைத்து
நினைவுகளின் போர்வைக்குள்
தூங்கவே
மனது விரும்புகிறது..
காதலின் முதிர்ச்சி
கண்களில் தெரியும்
வார்த்தைகள் குறையும்
மெளனமும் நிரம்பி வழியும்…