கிளைகளைப் பிடித்துள்ள
பறவைகள் அனைத்தும்
காற்றடித்தால் மேல்நோக்கி
பறந்து விடுகின்றன
கிளைகள் பிடித்துள்ள
இலைகளால் எல்லாம்
காற்றடித்தால் மேலே
பறக்குமா என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக