ஒவ்வொருமுறை
வாகனம் கடந்து
செல்லும்போதும்
அவ்வேகத்தில்
அசைந்தாடும்
சாலையோரம்
தனித்து
நின்றிருக்கும்
மரங்கள் எல்லாம்
எங்களை
விட்டு விடுங்கள்
நாங்கள்
காட்டுக்கே
சென்று விடுகிறோம்
என்று சொல்லி
கதறுவதை
போலுள்ளது..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக