சொந்த நேரத்தை
அடகு வைத்து
சொற்ப சம்பளத்துக்கு
வேலைக்கு போவதற்கு
அனைவருக்கும்
ஆயிரம் காரணங்கள்
இருக்கும்
அவையாவும்
தீப்பிடித்த காட்டிலிருந்து
தப்பி யோடும்போது
முள் குத்தியதற்க்கு
நின்று
முறையிடுவது போலாகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக