நினைவுகளின் போர்வைக்குள்
தூங்கவே
மனது விரும்புகிறது..
நினைவுகளின் போர்வைக்குள்
தூங்கவே
மனது விரும்புகிறது..
காதலின் முதிர்ச்சி
கண்களில் தெரியும்
வார்த்தைகள் குறையும்
மெளனமும் நிரம்பி வழியும்…
உறவினர் எதிர்க்கையில் உறவறத்து உடனிருந்தவள்
உடன்பிறந்தோர் இகழ்கையில் உளமாற ஊக்கமளித்தவள்
குறை கண்டு விலகி குறுகிய போதெல்லாம்