ஞாயிறு, 21 ஜனவரி, 2024

மழைக்கு பின் துளி

மழை பெய்து 

முடித்த பின்னும்  

வளர்ந்து வளைந்த 

புற்செடிகள் 

தென்றலின் உதவியால் 

துளித் துளியாக 

மழையை ஊட்டிவிட்டுக் 

கொண்டுதானிருக்கிறது 

ஓடைக்கு !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக