மழை பெய்து
முடித்த பின்னும்
வளர்ந்து வளைந்த
புற்செடிகள்
தென்றலின் உதவியால்
துளித் துளியாக
மழையை ஊட்டிவிட்டுக்
கொண்டுதானிருக்கிறது
ஓடைக்கு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக